தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்றுநினைத் தாயோ?
No comments:
Post a Comment