April 13, 2015

பாரதி

தேடிச் சோறுநிதந் தின்று-பல
           சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
            வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
            கூற்றுக் கிரையெனப் பின்மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
         வீழ்வே னென்றுநினைத் தாயோ?

No comments:

Post a Comment