எதனையோப் பார்த்து
குரைக்கும் இந்நாய்
இன்று ஏன்
என்னைப் பார்த்தும்
குரைக்கிறது
நானும் மனிதனில்
உடம்பிலிருந்து
விடுபட்டு விட்டேனோ?
இந்த யாருமற்ற இரவில்..
குரைக்கும் இந்நாய்
இன்று ஏன்
என்னைப் பார்த்தும்
குரைக்கிறது
நானும் மனிதனில்
உடம்பிலிருந்து
விடுபட்டு விட்டேனோ?
இந்த யாருமற்ற இரவில்..
-SunMuga-
12-04-2015 11.06 PM
12-04-2015 11.06 PM
No comments:
Post a Comment