April 21, 2015

அழகான கவிதை

என்
கண்களில் கலந்த
அழகான கவிதையை
நீ
எப்போதும்
அழகாக தேர்ந்தெடுக்கிறாய்
ஒரு துளி
கண்ணீரின் வழியே!!!

-SunMuga-
21-04-2015 22.05 PM

No comments:

Post a Comment