எத்தனை வார்த்தையை/எழுத்தை அடித்து அடித்து கொன்று இருப்பேன்
உனக்கான ஒர் கவிதை எழுத அதன் பழி அனைத்தும்
உனக்கும் இல்லை எனக்கும் இல்லை நம் காதலுக்கும் இல்லை நம்மை பிரித்த காலத்திற்கு!!
-SunMuga- 21-04-2015 21.38 PM
No comments:
Post a Comment