April 21, 2015

நீ/நான்

நீ!
நீ!
நீ!

என்று
என் மனம்
சொல்லும் போது

நான்!
நான்!
நான்!

என்று
என் நிலமையும்
இன்றோ!
என் வறுமையும்
சொல்லுகிறது

நீ
இல்லாது
நான் வாழும்
இவ் வாழ்க்கை...

-SunMuga-
21-04-2015 21.35 PM

No comments:

Post a Comment