April 21, 2015

நாய் - நான்

சீ!

போ!

நாயே!

என்று

கைகளை ஓங்கி
கண்களால்
என்னை துரத்தி விடுகிறாய்

ஐந்நூறு கிலோமீட்டர்
தூரத்தில் நான் இருந்தும்!

நாய்-ஆகிய
நான்
நன்றியுள்ளவன் என்பதை
புரிந்தும் மறந்து!
மறந்தும் புரிந்து!

-SunMuga-
21-04-2015 22.02 PM

No comments:

Post a Comment