April 27, 2015

வழக்கம்

வழக்கமாய்
உன்னை நான்
நினைப்பதை போல தான்

இப்போதும் நினைத்துக்
கொண்டு இருந்தேன்

வழக்கத்தை மீறி
வழியும் கண்ணீரை
கண்களில் வழிய விட்டபடி...

No comments:

Post a Comment