வழக்கமாய் உன்னை நான் நினைப்பதை போல தான்
இப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தேன்
வழக்கத்தை மீறி வழியும் கண்ணீரை கண்களில் வழிய விட்டபடி...
No comments:
Post a Comment