April 21, 2015

கண்ணாடி

கண்ணாடியில்
அழகாய் தெரிந்த

என் கண்கள்
என் முகங்கள்
என் இதழ்கள்

இன்று
அழுகையை  மட்டுமே கூட்டுகிறது

அன்பாய்
நான் உன்னை
பார்த்த கணங்களும் 

வெறுப்பாய் நீ
என்னை
பார்த்த கணங்களும் 

அக் கண்ணாடியில்
பதியும் போது....

-SunMuga-
21-04-2015 22.17 PM

No comments:

Post a Comment