கண்ணாடியில்
அழகாய் தெரிந்த
அழகாய் தெரிந்த
என் கண்கள்
என் முகங்கள்
என் இதழ்கள்
என் முகங்கள்
என் இதழ்கள்
இன்று
அழுகையை மட்டுமே கூட்டுகிறது
அழுகையை மட்டுமே கூட்டுகிறது
அன்பாய்
நான் உன்னை
பார்த்த கணங்களும்
நான் உன்னை
பார்த்த கணங்களும்
வெறுப்பாய் நீ
என்னை
பார்த்த கணங்களும்
அக் கண்ணாடியில்
பதியும் போது....
-SunMuga-
21-04-2015 22.17 PM
21-04-2015 22.17 PM
No comments:
Post a Comment