April 21, 2015

என் எழுத்தில்

எவையெல்லாம்
என்னை
இறந்து விட சொல்லுகிறதோ

அவையெல்லாம்
என்னை
வாழவும் சொல்கின்றன

இப்போது

நான் வாழவா?

நான் இறந்து விடவா?

வாழும் போதே
இறந்து விட ஆசை

இறந்த பின்னும்
வாழ்ந்து விட பேராசை

என் எழுத்தில்.....

-SunMuga-
21-04-2015  21.27 PM

No comments:

Post a Comment