April 21, 2015

நான்

எது?
எவையெல்லாம்?
நான் என்று
யோசித்துப் பார்த்தேன்!

எதை?
எவையெல்லாம்?
என்னிடமிருந்து
நீ வெறுத்தாயோ!

அவை!
அவையெல்லாம்!

இன்று வரை
நானாக இருக்கிறது...

-SunMuga-
21-04-2015 21.48 PM

No comments:

Post a Comment